Skip to main content

எங்கே அவன்?



நானே காலமுமாய் இருப்பதாய்

சொன்னவன்

கடந்து விட்டானா?

கரைந்து கொண்டிருக்கிறானா?

சொல் இருக்கிறது.

சொன்னவன் எங்கே?

கேட்டவன் எவன்?

Comments