Skip to main content

இலக்கணப்பிழை



உன்னைப் பற்றிய

கவிதையில்

ஏதோ ஒரு சொல்

பொருந்தாமல்

சீர் வரிசைத் தப்பி

வருவதாக விமர்சித்தான்

கவிஞன் ஒருவன்

உன்னிடம் வாசித்துக் காட்டினேன்

தெற்றுப்பல் தெரிய சிரித்தாய்

Comments

anujanya said…
பாதி படிக்கும் போதே எனக்கும் தோன்றியது. மகிழ்ச்சியாக இருக்கு, நாமளும் ஒரு கவிஞர் மாதிரிதான் சிந்தனை செய்கிறோம்னு :)

வாழ்த்துகள் வி.மு.

அனுஜன்யா
Unknown said…
ரசித்தேன் வி. மு.
நன்றி அனுஜன்யா :)
நன்றி செல்வராஜ் ஜெகதீசன் :)
ny said…
beauty!!
நன்றி கார்த்தி :)
Unknown said…
நல்லா இருக்கு.ரசித்தேன்.
நன்றி ரவிஷங்கர்