Skip to main content

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் கல்யாணராமன் பேசிய பேச்சின் மூன்றாம் பகுதி


அழகியசிங்கர்




கிட்டத்தட்ட முக்கயமான கு அழகிரிசாமியின் சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன.  முதல் பகுதி இரண்டாம் பகுதிகளைப் பார்த்து ரசித்திருப்பீர்கள்.  இதோ மூன்றாவது பகுதியும் இறுதிப் பகுதியும் அளிக்கிறேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் உற்சாகமடைவேன்.

Comments