Skip to main content

சில க.நா.சு கவிதைகள்

நல்லவர்களும் வீரர்களும்


கடவுளுக்கு கண்ணூண்டு. அவனுக்கு
வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப
ரொம்பப் பிடிக்கும். உண்மையில்
வீரர்களையும்.சமாதான காலத்தில்
நல்லவர்களையும் அதிகமாக
இப்பாழான உலகத்தில் உலவ
விடாமல் சீக்கிரமே கடவுள்
தன்னிடம் அழைத்துக் கொண்டு
விடுகிறான். கடவுளுக்கு உண்மையில்
கண்ணுன்டு. நல்லவர்களையும்
வீரர்களையும் அவனுக்குத் தெரியும்
என்று நிச்சயமாக நம்பலாம் !

Comments

Popular posts from this blog