Skip to main content

நேற்று எழுத்தாளர் சிவசங்கரியின் பிறந்த நாள்

 அழகியசிங்கர் 



இலக்கியம் மூலம் இந்தியா இணைப்பு என்ற நான்கு பாகங்கள் கொண்ட புத்தகத்திற்க்காக நான் எழுத்தாளர் சிவசங்கரியை மதிக்கிறேன்.  இது  ஒரு  ஆசாத்தியமான முயற்சி.

அவருடைய சிறுகதைகளை  விருட்சம் கூட்டத்தில் அலசினோம்.  அதை இங்கு மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறேன்.



 

Comments