Skip to main content

90வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 90வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக 07.10.2022 வெள்ளி அன்று நடந்து முடிந்தது.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை சிறப்பாக வாசித்தார்கள். கூடவே புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தார்கள்.

ந.பிச்சமுர்த்தி கவிதைகள்  குறித்து க.வை.பழனிசாமி  பத்து நிமிடங்கள்  சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியை  காணொளியில் கண்டு மகிழுங்கள்.



Comments