Skip to main content

91வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் 

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 91வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 21.10. 2022  -  மாலை 6.30மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது 

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள்.  கூடவே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகளும் வாசித்தார்கள்    . 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகள்  குறித்து 

ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்   

இதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள் 




Comments