Skip to main content

கு.அழகிரிசாமியைக் கொண்டாடலாம்

அழகியசிங்கர்




நாளை (சனிக்கிழமை) 6.30 மணிக்கு 12 எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமியின் 12 கதைகளை எடுத்து விமர்சிக்க உள்ளார்கள். 

ஒவ்வொருவரும் 6 நிமிடங்கள் உரையாற்ற உள்ளனர்.


ஒவ்வொருமாதமும் 3வது சனிக்கிழமை கதை வாசித்தல் நிகழ்ச்சியை கடந்த  3 மாதங்களாக நடத்தி  வருகிறேன். இது நாலாவது நிகழ்ச்சி.  இதுவரை அசோகமித்திரன், தி.ஜானகி ராமன், புதுமைப்பித்தன் கதைகளை வாசித்துள்ளோம்.

இந்த முறை கு.அழகிரிசாமி.  எல்லோரையும் கலந்துகொள்ள அழைக்கிறேன்.  
 
Meeting ID: 882 3278 0093 Password: 142292 



Comments