Skip to main content

விருட்சம் சார்பில் சூம் மூலமாக ஆறாவது கூட்டம்






அழகியசிங்கர்





விருட்சம் சூமில்  ஆறாவது  கவிதை வாசிக்கும் கூட்டம்   03.07.2020  வெள்ளிக்கிழமை -  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 

கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்களின் பெயர்கள் 
கீழ்வருமாறு : 

1. கவிச்சுடர் கா.ந.கல்யாண சுந்தரம் 2. கவிஞர் செல்வா ஆறுமுகம் 3. கவிதாயினி கனகா பாலன்  4. கவிதாயினி பத்மஜா நாராயணன் 5. கவிதாயினி கனிமொழி ஜீ  6. கவிஞர் நிஷாந்தன்

ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் ஒரு கவிதை வாசிக்க வேண்டும்.

- உங்கள் கவிதைகளை மட்டும் வாசிக்க வேண்டும்

- உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தவிரக் கவிதையைத் தவிர வேற எதுவும் கூட்டத்தில் சொல்லக் கூடாது.

- அரசியல் கவிதையில் வரக் கூடாது

- எந்த மதத்தையும் இழிவுபடுத்தும்படி கவிதை வாசிக்கக் கூடாது.


azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: Virutcham Poetry Readimg 6 Time: Jul 3, 2020 07:00 PM India Join Zoom Meeting https://us04web.zoom.us/j/79593448510?pwd=UXJDaDc3SjVvOTlNcjRGd3Z6MmpoUT09
Meeting ID: 795 9344 8510 Password: poem3






Comments