Skip to main content

கொரோனா

                 
               அழகியசிங்கர்




                தெருவில் 
நடந்து செல்ல வீட்டுக் கேட்டைத்
திறந்து 
தெருவில் இறங்கினான்
சுற்றிலும் கொரோனா கொரோனா என்ற ஓலம்
காதில் விழ 
யாரும் கண்ணில் படவில்லை தெருவில்
நடந்தவன் 
திரும்பவும் வீட்டிற்குள் சென்று
கட்டிலின் அடியில் போய் 
பதுங்கிக்கொண்டான்




Comments