Skip to main content

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 40

 அழகியசிங்கர் 

சனிக்கிழமை  (10.09.2022)  மாலை 6.30 மணிக்கு

இரண்டு  எழுத்தாளர்களின் கதைகளை எடுத்து ஆறு இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள்.  

அதன் காணொளியை கண்டு ரசிக்கவும் 

1. எழுத்தாளர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்


2. எழுத்தாளர் ப்ரியா கல்யாணராமன்

Comments

Popular posts from this blog