Skip to main content

75வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

 அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 75வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது. நான்கு கவிஞர்கள் பங்குபெற்று கவிதை வாசித்துச் சிறப்புச் செய்தார்கள்.



Comments