Skip to main content

இலக்கிய அமுதம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கு அழகிரிசாமியைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் பேசிய 3வது கட்ட ஒளிப்பதிவு.






22.09.2018 அன்று எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக ஒரு இலக்கியக் கூட்டமொன்றை அவருடைய புதல்வர் ராமசந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். இலக்கிய அமுதம் என்ற பெயரில். அக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் பெசிய மூன்றாவதும் கடைசிப் பகுதியான ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.


அழகியசிங்கர்




Comments

Popular posts from this blog