Skip to main content

எதற்காகவும் எதையும்...



வைரமுத்து


எதற்காகவும்
எதையும்
விட்டுத் தராத ஒரு
கேவலமான
சமூகமாக இருந்த
நாம்
இப்போது
எதற்காகவும்
எதையும்
விட்டுத்தரத்
தயாராயிருக்கும்
சமுதாயமாகிவிட்டோம்

எதற்காகவும்
எதையும்...

Comments

ரசித்தேன்.

நல்ல கவிதை.

Popular posts from this blog