மயானத்திலிருந்து December 13, 2013 பா. சிவபாதசுந்தரம் கழற்றி எறிந்த மாலையின் பூக்களை மேயும் ஆடுகள் அரிசிதனை கலைத்து காசை பொறுக்கும் சிறுவர்கள் காலையில் போன கதிரவன் வருகின்றான் மாலை மரியாதையுடன் மந்திரியும் வர நாலு நாள் கழித்து கருமாதி முடிவாச்சு நான் செத்து இன்றோடு நாட்கள் பத்தாச்சு Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments வெங்கட் நாகராஜ் said… கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
Comments