Skip to main content
விழிப்பறவை


சன்னலை திறந்து
உன் பார்வை
இரையெடுக்க இறங்குகிற
பறவை போல்
என்னுள்இறங்குகிறது.
பதுங்கி ஓடாது
தன்னை ஒப்புக்கொடுக்கும்
இரையை
கொத்தித்தின்னாது
கீறிப்பறக்கிறது
உன் விழிப்பறவை.


ரவிஉதயன்

Comments

அழகான வரிகள்... வாழ்த்துக்கள்...

Popular posts from this blog