Skip to main content

இரவெல்லாம்





இரவெல்லாம் கத்தியபடி

வழியெங்கும்

வயிறு வெடித்து

கிடந்த தவளைகள்

நினைவூட்டுகின்றன

முன்தின மாலையின்

நமக்கான பிரிவொன்றை

Comments