Skip to main content

தனிமை




நூறாண்டுக்கு முந்தைய
பாழடைந்த வெறுமை
படர்ந்த கோயில்களுக்கு
தனியாக செ‌ன்று
திரும்பும்போதெல்லாம்
முதுகுக்கு பிறகு
சன்னமாக கேட்கிறது
விசும்பலொலி
அடு‌த்த முறையாவது
உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்




Comments

எனக்கு பிடித்திருக்கிறது இந்தக் கவிதையும்
அருமை


வாழ்த்துகள்
Chandran Rama said…
a simple thought but with great deeper meanings..

well done