Skip to main content

இது க.நா.சு வின் சிறப்புக் கூட்டம்

 அழகியசிங்கர் 



100வது சிறப்பான விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  நடத்திய 100வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
 வெள்ளிக்கிழமை  (31.03. 2022)   -  மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடந்தது.
மூத்தப் படைப்பாளி க.நா.சு கவிதைகளைக் குறித்து 
1. எம்.டி.முகத்துக்குமாரசாமி
2. ப.சகதேவன்
3. முபீன் சாதிகா
மூவரும்  சிறப்பாகப் பேசினார்கள்.
கூடவே, க.நா.சு  கவிதைகளை எல்லோரும் படித்து அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடித்தோம்.  அதன் காணொளியைக் கண்டு களிக்கவும்.



Comments

Popular posts from this blog