Skip to main content

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 2/அழகியசிங்கர்


வெள்ளிக்கிழமை  (28.04.2023) மாலை 6.30 மணிக்கு  நடந்த  சூம் கூட்டத்தில்  சிறப்பாகக் கவிதை வாசித்தோம். ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டோம். அதன் பதிவைக் காணொளியில் இங்குப் பதிவிடுகிறோம். கண்டு ரசியுங்கள். மற்றவர்க்கு விண்டு கூறுங்கள்.


இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.'

கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.

நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றி 
இன்னொருவர் விமர்சிப்பார். உதாரணமாக A கவிதை வாசிக்கிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள் அக்கவிதையை B விமர்சிப்பார். B கவிதையை C விமர்சிப்பார்.

அன்புடன் 

அழகியசிங்கர்

9444113205

Comments