Skip to main content

போர்

 


அழகியசிங்கர்




ரஷ்யா ஏன் உக்ரைனுடன்
சண்டை இடுகிறது

நமக்கு அதனால் 
பெற்றோல் விலை அதிகமாகி விட்டது
வெங்கடேஸ்வர போளி ஸ்டாலில் 
உருளைக்கிழங்கு சிப்ஸ் ₹ 40 ஆகிவிட்டது

படிக்கச் சென்ற இந்திய 
மாணவ மாணவிகள்
நிலை என்ன?
பத்திரமாகத் திரும்பி வருவார்களா?

உலக அரங்கில்
இது ஒரு அபத்த நாடகம்


இந்தப் போரால்
ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்கிறோம்

யாரிடம் யார் சொல்வது

Comments

Popular posts from this blog