Skip to main content

மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கத்தில வாசித்த கவிதைகள்

அழகியசிங்கர்


 20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக  26ஆவது கவிதை அரங்கத்தில வாசித்த கவிதைகளை ஒளிப்பதிவாக தருகிறேன்.  முக்கியமாக இதில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர்கள், அவர்களுடைய கவிதைகளை வாசிக்கப் போவதில்லை.  அவர்கள் விருமபுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள்.  யார் யாரு எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.


1. வ வே சு            - சுந்தரராமசாமி கவிதைகள்

2. ஷாஅ                - ஆனந்த் கவிதைகள்

3. ரவீந்திரன்         - தேவதச்சன் கவிதைகள்

4. கணேஷ்ராம் - கல்யாண்ஜி கவிதைகள்

5. ஸ்ரீதர்                  - ஞானக்கூத்தன் கவிதைகள்

6. சிறகா                  - அனார் கவிதைகள்

7. பானுமதி                    -  குட்டி ரேவதி கவிதைகள்


         






Comments

Popular posts from this blog