Skip to main content

மறந்துபோன பக்கங்கள்

அழகியசிங்கர்


இலக்கிய அனுபவம்


தி.சோ. வேணுகோபாலன் 




                சொல்வ திரண்டு  வகை;
சிந்தித்துச் சொல்லல்;
சிந்தை இலையாதல்;
கரகம் அல்லது
கண்கட்டு :
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன் புலவன்!
கண்டவன் கவிஞன்!
முழிப்வன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல்!

கோடை வயல் புத்தகத்திலிருந்து எடுத்தது.


Comments