Skip to main content

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....11

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....11


தமிழவன் பேட்டி அளிக்கிறார்.


பேட்டி எடுத்தவர் : அழகியசிங்கர்



இந்தத் தலைப்பில் இதுவரை 11 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  இன்று 12.11.2017 (ஞாயிறு) தமிழவனின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்குச் சென்றேன்.   கூட்ட முடிவில் அவரைப் பேட்டி எடுத்தேன்.  அவரிடம் நான் கேட்ட கேள்விகள் பின்வருமாறு:

1. முதலில் உங்கள் எழுத்துப் பணி எப்படி ஆரம்பித்தது?
2. பத்திரிகையில் உங்கள் படைப்பு எப்போது எதில் முதலில் வந்தது?
3. இதுவரை எத்தனை நாவல்கள், சிறுகதைகள் எழுதி உள்ளீர்கள்?
4. கோட்பாடு ரீதியாக விமர்சனத்தைத் தமிழில் ஏன் இந்திய அளவில் நீங்கள்தான் தொடங்கினீர்களா?
5. உங்களுக்கு எதாவது பரிசு கிடைத்துள்ளதா?
6. எப்படி நீங்கள் ஒரு தமிழ் பேராசிரியாக இருந்துகொண்டு படைபாளியாகவும் உள்ளீர்கள்?
7. உங்கள் இலக்கிய முயற்சிக்கு உங்கள் குடும்பத்தினர்கள் ஆதரவு தருகிறார்களா?
8.  இப்போது உள்ள தமிழ்ச் சூழல் எப்படி உள்ளது?
9. சிறுபத்திரிகை என்ற ஒன்றை இன்னும் தொடர்ந்து கொண்டு வர முடியுமா?
10. இதுவரை நீங்கள் எழுதிய படைப்புகளில் எது சிறந்த படைப்பு?

Comments

Popular posts from this blog