Skip to main content

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 7

அழகியசிங்கர்



பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தினால் அவற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன்.  பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  காசெட் ரிக்கார்டு ப்ளேயர் மூலம் தெற்கு மாட வீதி திருவல்லிக்கேணியில் நடந்த பல கூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அப்படிப் பதிவு செய்யும்போது, சத்தமாக கார் ஓடும் சத்தம், ஆட்டோ சத்தம் என்று பல சத்தங்களும் பின் புலமாக பேச்சின் நடுவில் கேட்கும்.  உருப்படியாக இரண்டு கூட்டங்களின் ஆடியோவை அளித்து உள்ளேன்.  ஒன்று சுந்தர ராமசாமியின் பேச்சு.  இன்னொன்று தமிழவன் கூட்டத்தின் பேச்சு.

நான் நடத்திய கூட்டத்திலேயே சிறந்த முயற்சி அசோகமித்திரனின் இந்த ஒளி-ஒலி படம்தான்.  சிறப்பாக க்ளிக் ரவி படமெடுத்துக் கொடுத்திருக்கிறார்.  அவருக்கு நன்றி.  8 பகுதிகளாக உள்ள இதில் 6 பகுதிகளை ஏற்கனவே உங்களுக்கு அளித்து விட்டேன்.  7வது பகுதியை இப்போது அளிக்கிறேன். எல்லோரும் பார்த்து ரசிக்ýகும்படி கேட்டுக்கொள்கிறேன். 

இதேபோல் ந பிச்சமூர்த்தியின் 100வது ஆண்டு விழா ஒளிப்படமும் உள்ளது.  ஆனால் அசோகமித்திரனின் ஒளிப்படம்போல் அவ்வளவாய் சிறப்பாக வராத படம் அது. 

Comments

Popular posts from this blog