Skip to main content

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி 19.05.2023./அழகியசிங்கர்

  19.05.2023  -  வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு

விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி

சூம் மூலம் சிறப்பாக நடந்தது. 

அதன் காணொளியைக் 

கண்டு மகிழுங்கள்.

 


நிகழ்ச்சி எண் - 55


மூன்று கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.



1. ஜே.பி.சாணக்யா கதை


1. எஸ்ஆர்சி -

 கடவுளின் நூலகம்


2. மனுபாரதி கதைகள்


1. நாகேந்திர பாரதி - மண் பிள்ளையார்

2. பானுமதி - சூரியனைத் தேடும் இலைகள்

3. ராஜாமணி - நீல மேஜை


3. ரவிபிரகாஷ் கதைகள்


1.  இந்திர நீலன் சுரேஷ்  - அன்பற்ற அப்பாவிற்கு 


2. வைதேஹி - கொலை செய்யாள் பத்தினி


விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி


நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி


 நாள் - நேரம்  May 19, 2023

 06:30 PM India      


அன்புடன் அழைக்கிறேன்


அழகியசிங்கர்

9444113205




Comments