Skip to main content

39வது விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 39வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 20.02.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.   20க்கும் மேற்பட்ட கவிஞர்கள் சிறப்பாக கவிதை வாசித்தார்கள்.

கவிதையை எப்படி உச்சரிப்பது என்பது குறித்து கவிஞர் தமிழ்மணவாளன் வாசித்துக் காட்டினார். 

அதன் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  




Comments