Skip to main content

21வது சூம் மூலமாகக் விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம்..

அழகியசிங்கர்







16.10.2020 - வெள்ளிக்கிழமை - 6.30 மணிக்கு -  நாளை  சூன் மூலமாக 21வது கவிதை வாசித்தல் கூட்டம் நடைபெற உள்ளது.  வழக்கம்போல்  எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும்.    20 வரிகளுக்கு மிகைப்படாமல் கவிதை வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டம் ஆரம்பிக்கும் முன் கால சுப்ரமணியம் பிரமிள் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துவார். 

வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள் வாசிப்பதைத் தவிர்க்கவும்.

கூட்டம் பற்றிய அறிவிப்பு:

Topic: விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம்..

Time: Oct 16, 2020 06:30 PM India

Join Zoom Meeting

Meeting ID: 892 3124 3457
Passcode: 829310


Comments