Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 19

 அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 19வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கு.ப.ராஜகோபாலன் 2.கே.பாரதி.

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள்   சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.

இக் கூட்டம் 18.09.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 

எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். 


 

Comments