கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 19 September 17, 2021 அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 19வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கு.ப.ராஜகோபாலன் 2.கே.பாரதி. வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள். இக் கூட்டம் 18.09.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments