Skip to main content

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்


- நீலமணி

கண்ணகி


பாதச் சிலம்பால்
பதியை இழந்தவள்
பருவச் சிலம்பைத்
திருகி எறிந்தனள்


பர்ட்ஸ் வ்யு


இரண்டாம் உலகத்
தமிழ் மாநாட்டுக்குத்
திறக்கப்பட்டன சென்னையில்
இருபத்தியொரு
புதிய லெட்ரீன்கள்.

Comments