Skip to main content

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி - 47

 23.12.2022 அன்று மாலை - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு

 

அழகியசிங்கர்


நிகழ்ச்சி எண் - 47

முதல் நிகழ்வு

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா

சிறு கதைகளைக் குறித்து 


1.  இந்திர நீலன் சுரேஷ் - அதனதன் வாழ்வில்

2.  பானுமதி  -  அர்த்தம் உண்டா

3.  நாகேந்திர பாரதி - அர்த்தமற்ற அமைதி


இரண்டாம் நிகழ்வு


ராஜேஷ் குமார் சிறுகதைகளைக் குறித்து 



1.இந்திர நீலன் சுரேஷ் - ஒரு நதியின் மூன்றாவது கரை

2. பானுமதி - சத்தமில்லாத யுத்தம்

3. நாகேந்திர பாரதி - ஒரே ஒரு நாள்


சிறப்பாக நடந்த இக்கூட்டத்தின் காணோளியை கண்டு களியுங்கள்.

Comments