Skip to main content

92வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 92வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

04.11. 2022 அன்று - மாலை 6.30மணிக்கு நடைபெற்றது .

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தோம். கூடவே இன்குலாப் கவிதைகளையும் வாசித்தோம். .


இன்குலாப் கவிதைகள் குறித்து அம்ஷன் குமார் உரை நிகழ்த்தினார்.

Comments