Skip to main content

89வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 89வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
வெள்ளிக்கிழமை - மாலை 6.30மணிக்கு
16.09.2022 அன்று சிறப்பாக நடைப்பெற்றது .
எல்லோரும் கவிதைகள் வசித்தார்கள்.
பாரதிதாசன் கவிதைகள் குறித்து வளவ.துரையன் அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்
காணொளியைக் கண்டு ரசியுங்கள்.





Comments