Skip to main content

88வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் 

 வழங்கும் 88வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  சிறப்பாக நடந்து முடிந்தது.

வெள்ளிக்கிழமை  -  மாலை 6.30மணிக்கு
 
02.09.2022 அன்று சிறப்பாக நடைப்  பெற்றது.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வசித்து, . கூடவே கண்ணதாசன் கவிதைகளையும் வாசித்தார்கள்..

கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு பேசினார்.

நிகழ்ச்சியின் காணொளியைப் பார்க்கவும்.

Comments