Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 31

அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 31வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 15.04.2022

அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு  பேசிய  கதைஞர்கள் 

1. வாதூலன்
2. தாட்சாயணி 
 
இதன் காணொளியைக் காணுங்கள்.


Comments