Skip to main content

பிழை




நதி வெள்ளம்
கடல் நோக்கி
என்னவளின்
வீட்டின் கதவு
திறக்காது
தாமதமாய்ப் போனால்
மேகங்கள் தூது போகும்
என்னவளின்
செளக்கியத்தைச் சொல்லாது
மழை நீர் பேதம் பார்த்தா
மனிதனைத் தொடும்
பயணம் இரவுகளைத்
தொலைக்கும்
பிரிவு வரத்தை
யார் தான் வேண்டுவார்கள்
வெண்மேகம் கரைந்தோடும்
நினைவுப் போரலைகள்
விண்ணைத் தொடும்
நெஞ்சம் நிழலாடுகிறது
நிழல்கள் கூட
உன்னைப் போலவே
தெரிகிறது
எழுதுகோலில் மை
இருக்கிறது
கவிதை எதிரில்
உட்கார்ந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog