கவிதை November 23, 2011 Labels: சின்னப்பயல் அடித்து, திருத்திகாதுகளைத்திருகிகொம்புகளை முறுக்கி,மடக்கி, நீட்டி,வைத்து, எடுத்துசரி செய்து கொண்டேயிருக்கிறேன்.மடியிலிருக்கும் அடங்காதசிறுகுழந்தையைப் போலஎப்போதும் என் கவிதைகளை Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels சின்னப்பயல் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments ராமலக்ஷ்மி said… உண்மைதான்:)! சிலநேரம் சமர்த்துக் குழந்தையாய்.. சிலநேரம் இப்படி அடங்காத குழந்தையாய்..அருமை. குமரி எஸ். நீலகண்டன் said… கவிதை ஒரு சிலையாக இப்படித்தான் உலைக்களத்தில் சரி செய்யப் படுகிறதோ
Comments
அருமை.