Skip to main content

உயிரோசை



உண்மையை
உண்மையென்று உணர்த்த

இத்தனை விவரங்களை
ஈமெயிலில் நீ
அனுப்பித் தந்த போதும்

தொலைபேசியில்
தெரிவித்த உன்
குரல்வழி விளக்கமே
போதுமானது எனக்கு.

ஏனெனில்
தொலைபேசியில் ஒலித்தது
உன் உதடுகளின் ஓசையா?
ஒரு உயிரின் ஓசை அல்லவா?

Comments

ஷைலஜா said…
உ்ிரின் ஒசை! அர்த்தமுள்ளஅழகான சொல் கொண்ட கவிதை..பாராட்டுக்கள்.