Skip to main content

எழுத்தாளர் வாதூலன் நேற்று (20.05.2023) இரவு இறந்து விட்டார்.

அழகியசிங்கர்


15.04.2022 அன்று விருட்சம் கதைஞர்கள் கூட்டத்தில் வதூலன் கதைகளை எடுத்துப் பேசினோம்.

அந்தப் பேச்சை திரும்பவும் ஒளி பரப்புகிறோம்.

அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.



Comments