Skip to main content

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 1

 


 வெள்ளிக்கிழமை - தமிழ் வருடப் பிறப்பன்று  (14.04.2023) மாலை 6.30 மணிக்கு  சூமில் சிறப்பாக நடந்து முடிந்தது.


இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.'

கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையையும்  வாசிக்கலாம். ஆனால் ஒரு நிமிடம் நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றிப் பேச வேண்டும்  

நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றி 
கருத்துகளைத் தெரிவித்த உங்களுக்கு நன்றி.

நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள்.

அன்புடன் 

அழகியசிங்கர்



Comments