Skip to main content

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 


அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 96வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.02.2022 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள்.
கூடவே  நாமக்கல் கவிஞர் கவிதைகளைப் பற்றி கோ.வைதேகி சிறப்பாக உரை
நிகழ்த்தினார். வாசித்த  கவிதைகளைக் கேட்டு வளவ.துரையன் தன் மேலான கருத்துத் தெரிவித்தது சிறப்பாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் காணொளியைப் பார்க்கவும். 

Comments