Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 35


அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 35வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 01.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு  பேசிய  கதைஞர்கள் 

1. ப. சிவகாமி
2. ஸ்ரீதர கணேசன்
3. அபிமானி
4. பாமா
 
இதன் காணொளியைக் காணுங்கள்.




Comments