Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பின 29வது கூட்டம்....


அழகியசிங்கர்




விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 29வது கூட்டம், வருகிற 16.09.2017 அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.  செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் 'ஓஷோவும் நானும்' என்ற தலைப்பில் உரையாட உள்ளார்.  தமிழில் ஓஷோவை செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார்.  எப்படி அவருக்கு ஓஷோ மீது ஈடுபாடு வந்தது போன்ற விபரங்களை சனிக்கிழமை அன்று உரை ஆற்றுவார்.  யாவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.  அழைப்பிதழைத் தயாரித்த நண்பர் கிருபானந்தனுக்கு என் நன்றி. 
 

Comments