Skip to main content

Posts

Showing posts with the label ஏ தியாகராஜன்

மாலை மயக்கம்

    மூன்றாவது மாடி. படிக்கட்டுகளில் ஏறி வரும் நடை சப்தம். தட தட என அவனைத்தவிர வேறு யார் அப்படி வருவார்கள்? அவனாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம்.   இன்றாவது கறாராகச் சொல்லிவிட வேண்டியது தான்.  இது சரிப்படாது இனிமேலும். எவ்வளவு கஷ்டம் இந்த வெய்டிங் என்பதை நீ எப்போதுதான் புரிந்து கொள்வாயோ, இப்படி வருவதாக இருந்தால் ஆபீசிலேயே இருந்துவிடு.. உனக்கு எதுக்கு வீடு மத்த கண்றாவியெல்லாம் -   ஒரு க்விக் குளியல், ஒரே கப்பிலிருந்து இருவரும் அவனுக்குப் பிடித்த டிகிரி டிகாக்ஷன் காபி, சில சமயம் அவன் வாங்கி வரும் அவளது பேவரிட் ராமச்றாய் மிக்ஸ் பஜ்ஜியும் உடன் சேரும். இன்டெலில் இருக்கும் இந்தியா வர மறுக்கும் ஒரேமகன் பற்றி தினம் தொடரும் ஒரே புராணம்.. அவனுக்கு சீக்கிரம் செய்துவைக்க வேண்டிய கல்யாணம் பற்றியும் சில நாட்களில் பேச்சு உண்டு. சாப்பாடு, டிவி, அவனது கால்கள் தன் கால்கள் மீது இதமாக தூக்கம்... சிலநாட்களில் சடக்-என்று அவன் இழுத்து அணைக்கும் வேகம் தூக்கத்தைக்கலைப்பதாக க்ரிப் செய்தாலும் உள்ளுக்குள் வேண்டி யிருப்பதை...    இன்னும் ஒரு நாள் - படிக்கட்டு ஏறிவரும் சப்த...